தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தஞ்சாவூர்

Tuesday, September 15, 2015


இன்று செப்டம்பர் 15 


அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு

பிறந்த நாள் விழா! 


அறிஞர் அண்ணா ஓர் பல்கலைக் கொள் கலன்! அரசியல் தாம் விரும்பிய சமுதாய மாற்றங்கள் செய்திட தனக்கு கிடைத்திட்ட - ஓர் கருவி என்று கருதி ஆட்சி புரிந்தவர் ஓராண்டில் அவர் செய்த முப்பெரும் சாதனைகள்: 1) சுயமரியாதைத் திருமணச் சட்டம் 2) தமிழ்நாடு பெயர் மாற்றம் 3) இருமொழிக் கொள்கை இவை சமூகப் புரட்சி வரலாற்றின் சரித்திரத்தில் மூன்று பெரும் அத்தியாயங்கள் ஆகும்!


Posted by S.சிவசிதம்பரம் ,BSNL at 1:02 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற பாரதி விழாவில் பொதுச் செயலாளர் இரா. காமராசு பேசியது.

Contributors

  • S.சிவசிதம்பரம் ,BSNL
  • vijay

Blog Archive

  • ▼  2015 (61)
    • ►  December (1)
    • ►  November (14)
    • ►  October (21)
    • ▼  September (18)
      • எவ்வளவு அற்புதமான,  நேர்த்தியான,  உண்மையான வார்த...
      •  இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம...
      • இன்று மோட்டார் வாகன பயன்பாடு இல்லாத நாள்.    ...
      • சர்வதேச அமைதி நாள் (International Day of Peace)...
      • இன்று செப்டம்பர் 20 அன்னி பெசண்ட் அம்மையார் நின...
      • வரலாற்றில் இன்று - செப்டம்பர் 20, 1633      ...
      • வரலாற்றில் இன்று - செப்டம்பர் 17, 2004 – இந்திய...
      • இன்று செப்டம்பர் 17, 1879 – பகுத்தறிவு தந்தை பெ...
      • பட்டுக்கோட்டை பாரதி இயக்கம் நடத்தும்  பாரதி வி...
      • இன்று செப்டம்பர் 15  அறிஞர் அண்ணாவின் 104ஆம்...
      • வரலாற்றில் இன்று       இந்திய விடுதலைக...
      • செப்டம்பர் 11 மகாகவி பாரதியார்  நினைவு நா...
      • போர்கள்.. முடியலாம்.. போர்க்களங்கள்..  முடிவ...
      • மன்னையில் நடைபெறும் மன்றத்தின்  மாநில மாநாட்டு ...
      • கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழ...
      •         இன்று வ. உ. சி. என்றழைக்கப்படும் கப்பலோ...
      • செப்டம்பர் 4, 1987 -         முதன் முறையாக ஒ...
    • ►  August (7)
Simple theme. Powered by Blogger.