Thursday, September 10, 2015


செப்டம்பர் 11

மகாகவி பாரதியார் 

நினைவு நாள் 

முக்காடு போட்ட கவிதைக்கு 
முண்டாசு கட்டியவன் ..

கையேந்திய கவிதையை 
வாளேந்த வைத்தவன்..

நிலம் பார்த்த பெண்மையை 
நேர் கொள்ள வைத்தவன்.. 

பாட்டுக்கொரு புலவன்..
பாரதி நினைவைப் போற்றுவோம் 

No comments:

Post a Comment