Friday, September 18, 2015


பட்டுக்கோட்டை பாரதி இயக்கம் நடத்தும் 
பாரதி விழா!

19-09-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு.
இடம்: குட்டாள்  திருமணமண்டபம், பட்டுக்கோட்டை.

தலைமை: 
அ .த . பன்னீர்செல்வம்.

துவக்கம்: 
K. கேதார்நாத் - பாரதி பாடல்கள் இன்னிசை.

வரவேற்புரை: 
நா. ராஜ்மோகன், முத்துபேட்டை.

முன்னிலை: 
திருமதி. கௌரி அம்மாள்  அவர்கள்.

வாழ்த்துரை: 
மரு. மு. செல்லப்பன் அவர்கள்.

கவிச்சாரல்:
கவிஞர். வல்லம். தாஜுபால்
கவிஞர். சௌ. ராமகிருஷ்ணன்.

சிறப்புரை:
திரு. மன்னை.  மு. அம்பிகாபதி அவர்கள்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

நன்றியுரை: சிவசிதம்பரம். 

தொகுப்பு:
சி.வ. தங்கையன்,
பாரதி இயக்கச் செயலர், பட்டுக்கோட்டை.

அனைவரும் வாரீர்!!

No comments:

Post a Comment