இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதை மத்திய அமைச்சர் வி. கே. சிங் ஒரு தெரு நாய் மீது யாரோ கல்லெறிவதற்கு சமம் என்று கூறினார். எதிர்கட்சித்தலைவர்கள் இதனை வன்மையாகக் கண்டித்த பிறகும் அதனை அவர் தவறு எனக் கருதி தனது பேச்சை வாபஸ் வாங்கவில்லை. மாறாக 'ஒருவேளை' தனது பேச்சு யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அவர்களிடம் மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எனவே வி. கே. சிங்கின் பேச்சு யார் யார் மனதைப் புண்படுத்தியுள்ளது என்பதை தெரியப்படுத்துமாறு கோரப்படுகிறார்கள்

No comments:
Post a Comment